செவ்வாய், 9 ஜூன், 2009

டாப் டென் கழக பொன் வார்த்தைகள்

10- லவடைக்காபால்.

நாமளும் மதராஸ்க்கு போக மாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்த காலம் இது. கழகம் அப்போ ஆரம்பிக்கவே இல்ல. அப்போ பாரு முட்டு வர ஒரு சட்டையும் , கொஞ்சம் போல ஒரு பேண்டும் போட்டுட்டு ஒருத்தன் மதராஸ் போயிடு வந்து எறங்குனான் , அவன் தான் நம்ம சட்னி அன்வர். வந்தவன் மெட்ராஸ் பாசையிலே பெரிய பெரிய வார்த்தையா சொன்னான். ஓத்தா, ஒம்மாள, லவடைக்காபால், அதுல்ல லவடைக்கபால் ரெம்ப ஹிட் ஆயிடிச்சி.

9-கல்லி உல்லி

துபாய் ல இருந்து வந்த சாகுல் அண்ணன் சொன்னது இது. அவர் ஒழுங்கா கல்லி வல்லின்னு தான் சொன்னாரு, அப்போ நமக்கு என்ன தெரியும் அத பத்தி. சொல்லுறது ஒன்னும் புரியாம நாமளும் அத தப்பா கல்லி உல்லின்னு சொல்லி அவரையும் கிண்டல் அடிச்சிட்டு நாமளும் சொல்லிட்டு நடந்தோம். இதுவும் கழகம் தொடங்கும் முன்பு உள்ள சம்பவம்.

8-லோடு ஆவு மக்கா லோடு ஆவு

இத யோசிக்கும் போதே மணியோட காம வெறி தான் ஞாபகம் வருது. மக்களுக்கு நீச்சல் சொல்லி கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு காம கழியாட்டம் நடத்தியும், காம வெறில பட்ட பகல்ல எல்லா பய்யமாருக்கு முன்னாடி வச்சி பைசல் எ கதம்பயில போட்டு கதற கதற கற்பழிச்சும், வெறி அடங்காம ராத்திரி இன்டர்நெட் செண்டர்ல போய் பிட் படம் பாக்க போன காலம் அது. எப்போவுமே என்ன தான் கூட்டிட்டு போவான், நான் இல்லைனா தஸ்லீம் எ கூட்டிட்டு போவான். நாங்க நல்ல மெயில் செக் பண்ணுவோம். மேட்டர் லோடு ஆகுது ன்னு சொல்லுவோம், அதுக்கு அவன் சொன்னதுதான் "என்ன மக்கா! லோடு ஆவு லோடு ஆவு ன்னு சொல்லுதே ஒன்னும் ஆவ மாட்டேங்குதே"

7-அடிச்சி சற்கு..கு..லேட் ஆய்டிலா

இத சொன்னா சில கழக மக்களுக்கு புரியாது. செஞ்சி காட்டினாதான் தான் புரியும். சம்பவம் நடந்தது ஒரு ராத்திரி, நம்ம ஊர்ல உள்ள ஒரு பெரிய மனுஷன் எல்லாருகிட்டயும் அன்னைக்கு காலைல கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போராட்டம் நடத்தி போலீஸ் கிட்ட அடி வாங்கிட்டு வந்த கதைய ரீயாக்சனோட சொல்லி கொண்டு இருக்கும் போது இந்த பொன் வார்த்தைய வெளியிட்டார். உடுவோமா கழகம் ? கொண்டு வந்துடோம்ல அவரையும் அவர் ரீயாக்சனையும். நார் நார இழுத்து தோப்புலையும், ரோட்லையும் போட்டோம்.

6-சூப்புலே சூப்பு

இந்த வார்த்தைய எல்லாரும் சூப்பி சூப்பி நாரடிச்சி அத மறந்தாலும், கழகத்தின் ஒரு உறுப்பினர் இன்று வரை அதை மறக்காமல் சூப்பி கொண்டு இருக்கிறார் என்றால் அந்த பெருமை அபுல்லையே சாரும். அந்த அளவுக்கு இந்த வார்த்தை ஹிட். ஒரு குடிகாரன் சொன்ன பொன் வாக்கியம் இது. அவன் சொன்ன ஸ்டைல் தனி தான், நடு ரோட்ல எல்லாருக்கும் முன்னாடி வேட்டிய தூக்கிட்டு "சூப்பிலே..... சூப்பு " ன்னு சொல்லும் போது நம்ம கண்ணு கரிஞ்சி போச்சி.

5-டைமண்ட்

அவனுக்கு வேணும் இது, அவ்வளவு பணத்தையும் எங்க தெரியுமா கொண்டு போட்டாரு.... டைமண்ட் ல கொண்டு போட்டாரு. ரெண்டு விரலையும் மடகிட்டு சொன்னாரு பாரு, அப்பவே கண்ண கட்டிடிச்சி. அப்போ தான் நெனச்சேன் , இவ்வளவு நாள் இருந்தும் நமக்கு தெரியலியே! ஒரு பெண் உறுப்புக்கு இப்படி ஒரு பெயர் இருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த மாட்டேற கழகத்தில ஒப்படைக்க , அப்புறம் டெய்லி டைமண்ட் தான், மேட்டர் கதை பேச ரெம்ப வசதியா போச்சி கழகத்துக்கு

4-ஏ .... ஐய்யா

இதுவும் ஒரு பெண் உறுப்பு தாங்க, பாருங்க! எப்படி எல்லாம் பெயர் வைக்கிறாங்கன்னு. இந்த பெயர் வச்சது நம்ம தலை , சம்பவம் நடந்தது துபாய் ல ஒரு ராத்திரி படம் பார்த்து கொண்டு இருக்கும் போது. படத்துலே ஒரு நிர்வாண காட்சிங்க , கேமரா மேன் ரெம்ப பொறுமையா காமேராவே கொண்டு போகும் போது , நம்ம தலை ...ஐயோ ஐயோ எப்படி சொல்ல இத . வேணாங்க போதும் இதோட , எப்படியோ தலை சார்பா ஒரு பெயர் கிடச்சி..

Reaz

http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys/m.gif Be Open Minded Be open Eyes http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys/m.gif

இது என்னென்னு தெரியுமா, இதுதாங்க தலையோடு லேடஸ்ட் மெயில் சிக்நேச்சர். யூனுசுக்கு ஒரு மெயில் அனுப்புனான் அதுல இருந்து சுட்டது.இந்த மேட்டரக்கு எவ்வளவு பொருத்தம்னு பாருங்க.

3-குதிர குண்ணைக்கு மேல..

கழகம் பள்ளிக்கு போகுதுன்னா ஒரு மேட்டேரோட தான் திரும்பி வரும், அசர் தொழுது முடிச்சிட்டு கழுவல் புக்கை வச்சிட்டு நின்ன கொஞ்ச நேரத்தில புல் ஆயிடும். அப்படி இருந்திச்சி நம்ம ஊர். அதுலே ரெம்ப நாள் ஓடுன படம் தான் "குதிர குண்ணைக்கு மேல". இதுல ஹீரோ நம்ம அசரத்து, வில்லன் தான் குதிர குண்ண ஆசாமி. சம்பத்துக்கு பிறகு அவர அப்படிதான் கூப்பிடுவோம். அவர் சொன்னது " நாம எல்லாம் செருப்ப கீழ போட்டிருகோம், இவரு மட்டும் குதிர குண்ணைக்கு மேல போட்டிருக்காரு" இத கேட்ட எங்களுக்கு குபீர் என்ற ஒரு சிரிப்பு, போதுண்டா மாப்ளே இன்னும் ஒரு வாரத்திக்கு ன்னு சொல்லி கழக சபையில போட்டு கழுவு கழுவுன்னு கழுவுனோம். இன்று வர கழகம் வாயில இருந்து வர ஒரு வார்த்த ன்னு சொன்னா அதுலே இதுவும் ஒன்னு.

2-மாறி மாறி கொட்டைய சூப்புங்கலே

இங்க தான் நீங்க புரியனும், "சூப்புலே சூப்பு" சொன்னது ஒரு பைத்திய காரன், எதோ குடி போதையில சொல்லிட்டான் , இத சொன்னது , நாம எல்லாம் கணினிய பாக்கதுக்கு முன்னாடியே மேல் பாக்கட்டுலே floppy யும், கீழ் பாகட்டுலே CD யும் வச்சிட்டு நடந்த ஒரு ஆர்வமுள்ள சுமாஞ்சி.இந்த வார்த்தைக்கு founder ன்னு கூட சொல்லலாம். எல்லாரும் நைட் பேசிட்டு தான் இருப்போம், அவனும் இருப்பான், திடீர்னு " மாறி மாறி கொட்டிய சூப்பிட்டு படுங்கலேன்னு சொல்லிட்டு அவன் போய்டுவான்". மொதல்லே நாங்களும் அவனுக்கு பைத்தியம் புடிசிட்டோன்னு நெனச்சோம்.டாக்டர்ட எல்லாம் கூட்டிட்டு போனோம். அப்புறம் தான் தெரிஞ்சிச்சி அந்த வார்த்தையில இவ்வளவு மேட்டர் இருக்கன்னு. அப்புறம் அவன பாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சோம். இது பொன் எழுத்துக்களால் சூப்ப பட வேண்டிய வார்த்தையில ஒண்ணு

1-நிக்க முடியாந்துங்கேன் என்ன போட்டு பேசிட்டு கிடக்க

இது ஒரு பெரிய வரலாருங்க.நம்ம பைசல் அத ஒரு பதிவா போடுவான். நான் கொஞ்சம் சொல்லி முடிக்கிறேன். சம்பவம் நடந்தது களக்காடு டூர் ல வச்சி. அங்க ஒரு டீ கட காரன்கிட்ட நம்ம கிருஷ்ணன் கோவில் சரீப் கேட்டான் " மலைக்கு மேல போகலாமா "? அதற்கு அவர் "நல்ல குளிர் தம்பி நிக்க முடியாதுன்னு" அமைதியா சொன்னார். நம்மாளு மேலும் மேலும் அவர நச்சரிக்க , அவர் கடுப்பாகி " நிக்க முடியாதுங்கேன்" அப்படின்னு சொன்னார். நம்ம பயலுங்க அதுல கய்யி காலெல்லாம் சேர்த்து " நிக்க முடியாதுங்கேன் , என்ன போட்டு பேசிட்டு கெடக்க" ன்னு ஆகிட்டானுங்க. அப்புறம் என்னா கொஞ்ச நாளைக்கு தாங்க முடியாது, எதுக்கு எடுத்தாலும் இது தான் " செய்ய முடியாந்துகேன்" “போக முடியாந்துங்கேன் என்ன போட்டு பேசிட்டு கெடக்க " எப்பப்ப ஒரு மறக்க முடியாத வார்த்தைய போச்சு இது.

அம்புடுதாங்க , ரெம்ப யோசிச்சி போட்ட மேட்டர் இது . மொக்கை குத்தினாலும் சரி, காமெடி குத்தினாலும் சரி , உங்க பின்னோட்டத போடுங்க. பைசலோட ஹெல்ப் இல்லாம எழுதுனது இது , அதுனால வரலாறு மறந்திருக்கலாம் அல்லது பிழை இருக்கலாம். அத உங்க பின்னூட்டதில போடுங்க, அடுத்த மாசம் புது போஸ்ட் போட்டு அப்டேட் பண்ணிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக